Janu / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது.
அந்த பிரதேசங்கள் கீழே..
பதுளை மாவட்டம்
ஊவ பரணகம
ஹல்துமுல்லை
வெலிமடை
பசறை
சொரணாதோட்ட
எல்ல
பதுளை
லுணுகலை
கந்தேகெட்டிய
மீகஹகிவுல
பண்டாரவளை
ஹப்புத்தளை
ஹாலி-எல
கொழும்பு மாவட்டம்
பாதுக்கை
சீதாவக்க
கண்டி மாவட்டம்
உடுநுவர
பஸ்பாகே கோறளை
பன்வில
தொலுவ
அக்குரணை
தும்பனே
ஹதரலியத்த
உடுதும்பறை
யட்டிநுவர
பாததும்பறை
குண்டசாலை
தெல்தோட்ட
மெததும்பறை
பாத்தஹேவாஹெட்ட
கங்கவட்ட கோறளை
ஹாரிஸ்பத்துவ
பூஜாப்பிட்டிய
கங்கஇஹல கோறளை
உடபலாத்த
மினிப்பே
கேகாலை மாவட்டம்
கலிகமுவ
மாவனல்லை
யட்டியாந்தோட்ட
தெஹியோவிட்ட
புலத்கொஹுபிட்டிய
ரம்புக்கனை
வரக்காப்பொல
அரநாயக்க
ருவன்வெல்ல
தெரணியகலை
கேகாலை
குருநாகல் மாவட்டம்
மாவத்கம
மல்லவப்பிட்டிய
அலவ்வ
நாரம்மலை
பொல்கஹாவெல
ரிதீகம
மாத்தளை மாவட்டம்
பல்லேபொல
ரத்தோட்ட
யட்டவத்த
நாஉல
லக்கல பல்லேகம
உக்குவெல
மாத்தளை
வில்கமுவ
அம்பன்கங்கை கோறளை
நுவரெலியா மாவட்டம்
ஹங்குரன்கெத்த
மத்துரட்ட
நுவரெலியா
தலவாக்கலை
வலப்பனை
நில்தண்டாஹின்ன
அம்பகமுவ
கொத்மலை மேற்கு
கொத்மலை கிழக்கு
(தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர)
5 minute ago
10 minute ago
17 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
17 minute ago
21 minute ago