Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 06 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடங்கொட – போம்புவல பிரதேசத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி மகன் கொலை செய்த சம்பவமொன்று நேற்று (05) இடம்பெற்றுள்ளது.
தந்தை மற்றும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, இச்சம்பவம் நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 49 வயதுடைய நபரே உயிரிழந்ததாகத் தெரிவித்தப் பொலிஸார், கொலையை மேற்கொண்ட 24 வயதுடைய குறித்த இளைஞனை கைது செய்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago
56 minute ago
1 hours ago