2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிதாரி சுட்டுப் படுகொலை

Editorial   / 2025 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியவெவ பகுதியில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒருவர் பலியானார். நபர் ஒருவரைக் கைது செய்ய முயன்றபோது, அந்த நபர், படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X