2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தாதியர்களின் போராட்டம் தொடர்கிறது

Editorial   / 2019 மார்ச் 27 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம், இன்று 2வது நாளாகவும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வைத்திய சேவையை நாடிச் செல்லும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X