2025 ஜூன் 28, சனிக்கிழமை

தாமரை கோபுரம் நாளை கையளிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆசியாவின் பாரிய கோபுரம் ஆன தாமரை கோபுரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  நாளை (16) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

350 மீற்றர் உயரம் மற்றும் 17 அடுக்குகளை கொண்ட தாமரை கோபுரமானது 104 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதில் 80 சதவீதமான நிதியை சீனா முதலீடு செய்துள்ளது.

இதன் கையளிப்பு நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .