2025 ஜூலை 07, திங்கட்கிழமை

துப்பாக்கியுடன் குடாவெல்லையில் ஒருவர்​ கைது

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை, குடாவெல்ல பிரதேசத்தில், வெளிநாட்டில் உற்பத்திச் செய்யப்பட்ட துப்பாக்கியுடன், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, 12 ரவைகள் மற்றும் 9 மில்லிமீற்றர் ரவைகள்-5, ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவரை, தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .