Editorial / 2017 நவம்பர் 10 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி-56ரக துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்தக் குற்றவாளிக்கு, வாழும்வரை சிறைத்தண்டனை வழங்கி, கம்பஹா நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ, இன்று உத்தரவிட்டுள்ளார்.
பொலன்னறுவை கிரிதலவைச் சேர்ந்த மாஸ்பொராலலாகே வசந்த குமார பத்மசிறி (வயது 49) என்பவருக்கே, இவ்வாறு வாழும்வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
50 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
4 hours ago