Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 24 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று தொன்மைமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவர் குழுவினரை, இன்று (24) கெப்பட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக ஹொரவபொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, குறித்த புகைப்படங்கள் கடந்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதியன்று எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
2 hours ago