2025 ஜூன் 28, சனிக்கிழமை

தூர இடங்களிலிருந்து கொழும்புக்கான பஸ், ரயில் சேவைகள் முடக்கப்பட்டன

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறுமென்றும், எனினும் தூர இடங்களிலிருந்து கொழும்புக்கான பஸ் மற்றும் ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகியவற்றுக்கான தபால் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .