Editorial / 2025 நவம்பர் 26 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொக்கரெல்ல மேல் வல்போல சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது தென்னை மரம் விழுந்ததில் 33 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் வீரசிங்க தேவயலகே ஜீவந்த பிரசாத் குமார வீரசிங்க (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .