Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெமட்டகொடயில் பதிவான குண்டுவெடிப்புச் சம்பவத்தில், மூன்று பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
தெமட்டகொட ரயில் நிலையத்துக்கு முன்பாகவுள்ள மஹாவில வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டடத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பை அடுத்து, அதே பகுதியில் மீண்டும் பதிவான இரண்டாவது குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போதே, இம்மூவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் அங்கிருந்து இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago