2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தெமட்டகொட வெடிப்புச் சம்பவம் 13 பேர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொட வெடிப்புச் சம்பவம் தொடர்பில் இதுவரை 13 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 10 பேர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு  பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .