2025 ஜூன் 28, சனிக்கிழமை

தெஹிவளையிலும் வெடிப்புச் சம்பவம்; இருவர் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை- மிருகக் காட்சிசாலைக்கு அருகிலுள்ள ஹோட்டலொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று  பகல் இடம்பெற்றுள்ளதுடன், இதில் இருவர் உயிரிழந்துள்ளனரென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மிருகக் காட்சி சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்ததாகவும், தெஹிவளை- மிருகக் காட்சிசாலையின்  பதில் பணிப்பாளர் தம்மிகா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .