2025 ஜூன் 28, சனிக்கிழமை

தெஹிவளை குண்டுவெடிப்புச் சம்பவம்; சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தின் ​பேரில், அங்கு சுற்றித்திரிந்துகொண்டிருந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கைது செய்து பொலிஸ் ஜீப்பில் ஏற்ற முற்பட்ட வேளையில், அப்பகுதி மக்கள் குறித்த நபரை தாக்க முற்பட்டாகவும், பின்னர் பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த நபரை விரைவாக ஜீப்பில் ஏற்றி, ​கொண்டுச்சென்றதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .