2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தேசியக் கொடியை ஏற்றுமாறு பணிப்பு

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 72ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, நாளையிலிருந்து (1) ஒரு வாரத்துக்கு சகல அரச, தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்றுமாறு, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 3, 4ஆம் திகதிகளில் சகல அரச நிறுவனங்களையும் மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .