2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் குறித்த கலந்துரையாடல்

Editorial   / 2020 ஜூன் 10 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இடையே, இன்று (10) கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

இதன்போது தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து தீர்மானிக்கப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X