Freelancer / 2021 செப்டெம்பர் 25 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 12,609 பேர் உயிரிழந்துள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 57 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 22 பேரும் மரணித்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago