2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

Editorial   / 2019 செப்டெம்பர் 14 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பள பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தீர்மானம் எதுவும் வழங்கவில்லையாயின், புதன்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, ஒன்றிணைந்த அரச நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து தரங்களிலுள்ள அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக, ஒன்றிணைந்த அரச நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .