2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தொற்றாளர் தாய்க்கு, ஒரே சூலில் நான்கு சிசுக்கள் பிறந்தன

Editorial   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதான தாய்க்கு, ஒரே சூலில் நான்கு சிசுக்கள் பிறந்துள்ளன.

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்க்கே, இவ்வாறு சிசுக்கள் பிறந்துள்ளன என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X