Editorial / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபையின் (CEB) அனைத்து தொழிற்சங்கங்களும் செப்டம்பர் 4 ஆம் திகதி தொடங்கிய தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியுடன் நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CEB பொறியாளர்கள் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களின் 24 முன்மொழிவுகளுக்கு அமைச்சர் உடன்பட்டுள்ளதாகவும், எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும், அமைச்சரிடமிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கிடைத்தவுடன் அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அமைச்சரின் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் இன்றைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
26 minute ago
38 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
2 hours ago
3 hours ago