2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தாஜூதீன் வழக்கு: இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

றகர் விளையாட்டு வீரர் தாஜூதீன் படுகொலை வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி ஆகிய இருவரும் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .