2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தாஜூதீன் விவகாரம்: முன்னாள் ஓ.ஐ.சி.கைது

Gavitha   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேராவை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X