Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 15 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15), 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மன்னார்-யாழ்ப்பாணம் வீதி, புத்தளம்-மன்னார் பழைய வீதி, செட்டிகுளம்-வவுனியா வீதி ஆகியவை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
மேலும், கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு ஆகிய கடல் பகுதிகளுக்கு, மீனவர்களோ கடற்படையினரோ செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago