2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

திலின கமகேவிடம் 4 மணித்தியாலங்கள் விசாரணை

George   / 2016 ஜூன் 07 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவிடம் சுமார் 4 மணிநேரம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்தனர்.

அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதிலின கமகே, குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் இன்று காலை ஆஜரானார். 

காலையில் ஆரம்பமான விசாரணை சுமார் 4 மணிநேரம் நீடித்ததுடன் பிற்பகல் 2 மணியளவில் முடிவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .