2026 மே 14, வியாழக்கிழமை

’நனிநபர் பிரேரணை சட்டரீதியற்றது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை இரத்துச் செய்யப்படவேண்டும் என்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை, சட்ட ரீதியானது இல்லை என, ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மரண தண்டனையை இல்லாதொழிக்கவும் அதனோடு தொடர்புடைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான சட்டமூலம், நாடாளுமன்றில் கடந்த வியாழக்கிழமை முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட முன்வைத்த இந்த பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் வழிமொழிந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .