2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஷ

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வெடுப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று, பசில் ராஜபக்ஷவை வரவேற்றுள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக விமான நிலையத்தில்  கருத்து வெளியிட்டுள்ள பசில் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .