2025 ஜூலை 16, புதன்கிழமை

நாடு திரும்பிய இருவரை தனிமைப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகைதர முடியாமல் இலண்டன் விமான நிலையத்தில் தஙகியிருந்த, இலங்கை  பிரஜைகள் இருவர், இன்று (13)பி.ப கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு இலங்கையை வந்தடைந்த குறித்த இருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .