2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நாடு திரும்புகிறார் கோட்டா

J.A. George   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, நாளை மறுதினம் (03) சனிக்கிழமை காலை அவர் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .