2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு

J.A. George   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (21) இதுவரையான காலப்பகுதியில் 109 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 49 பேர் பேலியகொடை மீன்சந்தை ஊழியர்கள்,  37 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள்,  23 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X