2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நாட்டில் பல மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யும்

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்பொழுது  நிலவும் மழையுடனான சீரற்ற வானிலையின் காரணமாக, இன்றும் இந்நிலை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .