2025 ஜூன் 28, சனிக்கிழமை

நாட்டில் விசேட பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி பணித்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட பொலிஸ் ஊரடங்குச் சட்ட அமுலின்  போது, விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .