2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நாலக்கவின் விளக்கமறியலில் நீடிப்பு

Editorial   / 2019 ஜனவரி 30 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டீ சில்வாவை, அடுத்த மாதம்  13 ஆம் திகதி வரை விளக்கமிறயலில் வைக்குமாறு இன்று (30) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்  பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .