Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 26 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவின் பிணை கோரிக்கை ஏப்ரல் 9ஆம் திகதி பரிசீலிக்கப்படுமென கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று (26) அறிவித்தார்.
அதுவரையிலும் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சந்தேகநபர் சுகயீனமடைந்திருப்பதால், நீதிமன்றத்தில் இன்று (நேற்று) ஆஜர்படுத்தமுடிவில்லை என, சிறைச்சாலை அதிகாரிகள், நீதவானுக்கு எழுத்துமூலமாக அறிவித்தனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago