Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் நேற்று (11) கைது செய்துள்ளனர்.
புத்தளம் – கதிரைமலை கடற்பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே, குறித்த நால்வரையும் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக உடன் வைத்திருந்த மீன்பிடி படகொன்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் சிலவும் கைப்பற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
54 minute ago
1 hours ago