Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 14 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்காசியாவில் மிகவும் உயரமான கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு, அதற்கான நினைவு முத்திரையொன்றை வெளியிடுவதற்கு அஞ்சல் திணைக்களத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை மறுதினம்(16) தாமரை கோபுர திறப்பு விழாவுடன் 45 ரூபாய் பெறுமதியான முத்திரையை வெளியிடவுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago