2025 ஜூன் 28, சனிக்கிழமை

நினைவு முத்திரை வெளியிட தீர்மானம்

Editorial   / 2019 செப்டெம்பர் 14 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்காசியாவில் மிகவும் உயரமான கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு, அதற்கான நினைவு முத்திரையொன்றை வெளியிடுவதற்கு அஞ்சல் திணைக்களத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை மறுதினம்(16) ​தாமரை கோபுர திறப்பு விழாவுடன் 45 ரூபாய் பெறுமதியான முத்திரையை வெளியிடவுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ஆரியரத்ன  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .