R.Tharaniya / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிரிஹானவில் உள்ள ஒரு தனியார் பாலர் பாடசாலையில் படித்து வந்த 5 வயதுடைய குழந்தை ஒன்று நீச்சல் தடாகத்தில் பயிற்சி பெற்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தது.
நுகேகொடை, தலபத்பிட்டியவைச் சேர்ந்த இந்த பாலர் பள்ளி மாணவர், புதன்கிழமை(08) அன்று மதியம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவுடன் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்.
குழந்தை ஆபத்தான நிலையில் கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago