2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’நீதிமன்றத்திடம் ஜனாதிபதி கருத்து கோர வேண்டும்’

Editorial   / 2019 ஜூலை 30 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோருவார் என, தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .