2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது’

Editorial   / 2019 ஜூலை 16 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 29 வருடங்களின் பின்னர் வெகுவாக குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, அனல்மின் உற்பத்தியை தொடர்ந்து செயற்படுத்துவது தேவையான காரணமாகியுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், நுகர்​வோருக்கு மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .