2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘நீர் விநியோகம் தடைப்படும்’

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முக்கிய திருத்தப் பணிகளின் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை(24) காலை 8 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை வரை 18 மணித்தியாலங்களுக்கு, கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .