2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பணம் சேகரிப்பதை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

Editorial   / 2019 ஜனவரி 23 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை நடவடிக்கைகளுக்கென பெற்றோர்களிடமிருந்து பணம் சேகரிப்பதை நிறுத்த, விரைந்து நடவடிக்கையெடுக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலை நடவடிக்கைகளுக்கென பெற்றோர்களிடமிருந்து பணம் சேகரிக்கப்படுவதாக, தொடர்ந்தும் தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .