Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப்பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், 5ஆம் தர மாணவர்களுக்கான புலமை பரீட்சை ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் ஜுலை மாதம் 30 ஆம் திகதியுடனும், புலமை பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் ஜுலை மாதம் 31 திகதியுடனும் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago
2 hours ago
3 hours ago