2025 மே 09, வெள்ளிக்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 2,888 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X