2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பலாலியிலிருந்து இந்தியாவின் 4 நகரங்களுக்கு விமானச் சேவை

Kamal   / 2019 செப்டெம்பர் 14 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சட்டசபை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இலங்கை வந்துள்ள குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை (13) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது இரு நாடுகளிடையில் காணப்படும் தொடர்புகளை மேலும் பலப்படுத்து தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ள.

அதனையடுத்து இலங்கையிலிருந்து இந்தியாவின் 04 பிரதான நகரங்களுக்கு இலங்கையிலிருந்து நேரடி விமானச் சேவைகளை முன்னெடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரவூக் ஹக்கீமும் கலந்துகொண்டுள்ளார்.

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .