2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானில் இருந்து 129 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஜூன் 15 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தானில் தங்கியிருந்த 129 இலங்கையர்கள் இன்று (15) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

கராச்சி நகரிலிருந்து, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் அதிகாலை 4.40 மணியளவில், இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 


              


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X