S. Shivany / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரக்காபொல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களிடையே கேகாலை- தம்மிக்க பாணியை அருந்திய நபரொருவரும் அடங்குவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களது குடும்பத்தாரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026