Kamal / 2019 செப்டெம்பர் 14 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட சிலர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் வெற்றிக்கு தடையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேற்படி, தரப்புக்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார் என்ற அச்சத்தில் உள்ளதாலேயே இவ்வாறு செயற்படுகின்றனர் என்றும் சாடியுள்ளார்
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago