2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண் ஜித் சிங் சந்து இன்று(18) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .