2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’பிறப்பு, இறப்பு பதிவுக்காக பதற்றமடையாதீர்கள்’

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்வதில் மக்கள் பதற்றமடையத்  தேவையில்லையென, பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிறப்பு அல்லது  இறப்பு  நிகழ்ந்து மூன்று மாத காலப்பகுதியில் பிரதேச செயலகம் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .