2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

புகையிரத நிலைய அதிபர் தரம் III க்கு 100 புதிய நியமனங்கள்

S.Renuka   / 2026 ஜனவரி 06 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் பதவிக்கான புதிய நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (05) புகையிரத திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, புகையிரத நிலைய அதிபர் தரம் III க்கு 100 புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா மற்றும் திணைக்களத்தின் பிற அதிகாரிகள், அமைச்சின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு செயலாளர் எஸ்.பி.விதானகே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .