2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க அழைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 01 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழுநாட்டிலும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று கோரப்படுவதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் ஜோன் செனவிரத்ன, அதனை உருவாக்க சகலரும் முன்வர வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் இணைந்து அவ்வாறானதொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் அ​ழைப்பு விடுத்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .